Thursday, May 25, 2006

கவிதை எனப்படுவது யாதெனின்....

பார்க்கும் பொருட்கள்
அனைத்தையும் பாடுபொருளாக
ஏற்றிப், படிப்பவர்
நெஞ்சினில் ஒரு பாதிப்பை
ஊற்றி, விளைவாக
மற்றுமொரு படைப்பை
உருவாக்கும் ஊக்கியாயிருப்பது!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/25/2006 12:40:00 AM, |

0 பின்னூட்டங்கள்: