Friday, May 19, 2006

என்னை மட்டும் விட்டுவிட்டு!

பூ அசைவதையும்,
தென்றல் வீசுவதையும்,
நதி ஓடுவதையும்,
அணில் அழகு காட்டுவதையும்,
பட்டாம்பூச்சியின் எழிலையும்
படபடவென்று பட்டியலிடுகிறாய்
உனக்குப் பிடித்தவை என்று!

உன்னை மட்டுமே மிகப்பிடித்த
என்னை மட்டும் விட்டுவிட்டு!!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/19/2006 03:06:00 AM, |

0 பின்னூட்டங்கள்: