Monday, May 15, 2006

காதல்!! போர்??

நான் என்னைப் பற்றிப்
பெரும்பாலும் நினைப்பதேயில்லை!
எனில் நான் பொதுநலவாதியா?

நான் உன்னைப் பற்றியே
நினைத்து என்னை நனைக்கிறேன்!
எனில் நான் சுயநலவாதியா?

சுயநலத்திற்கும், பொதுநலத்திற்கும்
இடையே நடக்கும் புனிதப்போரா
காதல்???

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/15/2006 12:10:00 AM, |

0 பின்னூட்டங்கள்: