Tuesday, May 16, 2006

தனிமையும் உன் அருகாமையும்...

உன் அருகாமை தேவைப்படுகிறது!
நான் தனிமைப்படுவதாய் உணரும் போதெல்லாம்!
தனிமை தேவைப்படுகிறது!
உன் அருகாமை தேவைப்படுவதாய் உணரும் போதெல்லாம்!

[நண்பர்களே, இது ஆங்கிலத்தில் Deadlock என்ற சொல்லிற்குப் பொருத்தமான கவிதை.. சரியா? குழப்பமாயிருந்தால் மறுபடியும் ஒருமுறை வாசித்துப் பாருங்கள்!]

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/16/2006 07:49:00 AM, |

2 பின்னூட்டங்கள்:

  At Wednesday, May 17, 2006 9:56:00 AM Anonymous Anonymous நவின்றது:
athu deadlock illa machie.. englipish-la itha thaan.. 'one leads to the other'-nu solluvanga...
:))
இல்லை தோழா!

திரும்ப ஒருமுறை படித்துப்பார்த்தால் நன்கு புரியலாம் என்பது என் தாழ்மையான கருத்து!