Sunday, May 21, 2006

ச்ச்ச்சிறிய கவிதை!!

எழுதுகிற கவிதைகளெல்லாம்
எழுத்தளவில் பெரியதாகவே
இருக்க எனக்குள் புகுந்தது
ஓர் ஆச்சரியம்!!

மிகச்சிறந்த சிறிய கவிதை
எதுவாகவிருக்கும் என்று!!

நம் இருவரின் விழிகளும்
காதலோடு ஒரு ஒற்றைப்
புள்ளியில் சந்திக்குமே,
அதை விடச் சிறிய கவிதையை
யாராலும் தரவியலாது தங்கமே!!!

நீதான் கவிதைக்குக் கரு!
எனக்குக் குரு!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/21/2006 03:09:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

  At Monday, May 22, 2006 10:47:00 AM Blogger yathindran நவின்றது:
கவிதை நன்றாக உள்ளது இராகவன் ! ! !
நன்றி யதி வருகைக்கும் தருகைக்கும்...

தங்கள் பெயர் மிக வித்தியாசமாய் இருக்கிறது. முழுப்பெயரே இது தானா? அல்லது செல்லப் பெயரா?

பெயர்க்காரணம் சொல்ல முடியுமா?
  At Tuesday, May 23, 2006 4:46:00 AM Anonymous Anonymous நவின்றது:
ethuvum nalla kavithai - seenu
நன்றி சீனு.

தங்கள் மனதை மகிழ்விக்கும் வகையில் இருந்தால் நலமே...