Wednesday, May 17, 2006

வித்தியாசத்திற்கு முற்றுப்புள்ளி!

இப்பொழுதெல்லாம்
மக்கள் வித்தியாசமான
அணுகுமுறைகளைத் தான்
விரும்பி ஏற்கிறார்களாம்!

சரி! சரி! நீ என்னைக்
காதலித்து விடு!
வித்தியாசங்களுக்கெல்லாம்
ஒரு முற்றுப்புள்ளியாக இருக்கட்டும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/17/2006 11:02:00 PM, |

6 பின்னூட்டங்கள்:

  At Thursday, May 18, 2006 2:26:00 PM Blogger ரவி நவின்றது:
சூப்பர் கவிதை...தொடர்ந்து எழுதவும்..

வேர்ட் வெரிபிகேஷன் ஐ தூக்கிவிடவும்.
  At Thursday, May 18, 2006 2:51:00 PM Anonymous Anonymous நவின்றது:
அடடா.. நல்லாய் இருக்கே..
சின்னதாயும்.. சிக்கனமாயும்
இருக்கு..
நல்லாய் இருக்கு

நேசமுடன்..
-நித்தியா
நன்றி செந்தழல் ரவி..

வித்தியாசமான பெயராயிருக்கிறதே? புதுமையானதாகவும் இருக்கிறதே!!

அதை நீக்கி விட்டால் சில சமயங்களில் தொந்திரவாயிருக்கும்! சற்றுப் பொறுத்துக் கொள்ளுங்களேன்..

பிறகும் கடினமாக இருந்தால் நிச்சயம் நீக்கி விடுகிறேன்...
வருகைக்கும் தருகைக்கும் நன்றி தோழி நித்தியா.

தொடர்ந்து கண்டு களியுங்கள்....
நம்பிக்கையுடன்......
  At Saturday, May 20, 2006 5:40:00 AM Blogger b நவின்றது:
நன்றாக வருகிறது கவிதை உங்களுக்கு.

வாழ்த்துக்களுடன்,
மூர்த்தி
www.muthamilmantram.com
நன்றி மூர்த்தி வருகைக்கும் தருகைக்கும்.,,,