Monday, May 07, 2007

புத்திசாலித்தனமான ஏமாற்றம்

 
உன்னை அழகுபடுத்துவதாய்
நினைத்து தமக்குத் தாமே
ஏமாந்து போகின்றன
லட்சணமும், களையும்
உன் மீதமர்ந்து தத்தம்
அழகினை அதிகரித்து!
 
ஏமாந்தாலும் இப்படித்தான்
புத்திசாலித்தனமாய் ஏமாறவேண்டும்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/07/2007 03:47:00 PM, |

0 பின்னூட்டங்கள்: