Monday, December 11, 2006

மெளனங்களின் சிநேகிதம்

நீ முதலில் பேசுவாய்
என நானும்
நான் முதலில் பேசுவேன்
என நீயும் வெகுநேரமாகப்
பேசாமலேயே இருந்தோம்!
அதுவரை அழகாக
உரையாடுகிற நம்மிருவரின்
மெளனங்களின் சிநேகிதத்தை
உடைக்க மனமில்லை சகியே!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 07:06:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

kavithai nalla irukkunga
@Seenu,

//kavithai nalla irukkunga//

Nandri. எப்படியோ கவனிக்கத் தவறி விட்டேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.