Tuesday, November 14, 2006

பிரம்மாக்கள் பலவிதம்!

உன்னைப் படைக்கும் முன்
கடைசியாய் ஒருமுறை
பிரம்மன் நிச்சயம் போதையில்
இருந்திருப்பான்..

படைத்த பின் அத்துணையும்
உன்னுள் இறங்கி விட்டதே!!!

அவன் உன்னைப்
படைத்த பிரம்மன்..
இவன் உன்னைப்
படித்த பிரம்மன்..

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 11/14/2006 06:56:00 PM, |

5 பின்னூட்டங்கள்:

gr8...nalla irukku
மிக்க நன்றி சீனு வழக்கம் போலத் தங்களின் தொடர்ந்த வருகைக்கு..

நீங்கள் ஏதும் பதிவுகள் இடவில்லையா தங்கள் வலைப்பூவில்? சென்று பார்த்தேன் தற்போது..ஆயினும் ஏதும் காணவில்லையே..
"அவன் உன்னைப்
படைத்த பிரம்மன்..
இவன் உன்னைப்
படித்த பிரம்மன்.."...

ம்... கவிதை அழகு. வாழ்த்துக்கள்.
ennaku ezhutha vendum endra aasai irukerathu...irunthalum ezhuthu alavirku anubavam illai..so ethu varaikum ethuvum ezhutha villai..
@சீனு, சத்தியா

நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.

(தாமதமத்திற்கு வருந்துகிறேன்.).