Tuesday, November 14, 2006

சுகம் - பரமசுகம்...

அயல் நாட்டிலோ
அண்டை மாநிலத்திலோ
தாய்மொழி கேட்டல் சுகம்!

வேறு யாருடனோ
வேறு நினைவுகளுடனோ
உரையாடுகையில்
உன் நினைவுகள்
உறவாடுதல் பரமசுகம்...

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 11/14/2006 06:49:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

unmai than..
ரொம்ப நன்றி சீனு..

அப்பப்ப நீங்க சரியாப் புரிஞ்சுக்கறீங்க...