Monday, August 07, 2006

கைதேர்ந்த கெட்டிக்காரி!

செய்யாத செயலை மட்டுமல்ல
செய்கின்ற செயலைக் கூட
மறைத்து மறுப்பதில்
நீ கைதேர்ந்த கெட்டிக்காரி!

ஆம்! உன் காதலை
இன்னும் கன்னிகழிய
விடாமல் கட்டிக்காக்கிறாயே!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 8/07/2006 02:30:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

yerai pathi enthaa kavithai...kathalai sollamal maraithu kondu irukum kathalikkagava?...imm arumai
நன்றி சீனு வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும்..

நீங்கள் சொன்னது சரியே.. காதலை மறைத்து வைக்கும் கன்னிகளுக்குத் தான் இந்தக் கவிதை சமர்ப்பணம்...