Monday, December 11, 2006

கட்டிக் கொள்ளும் நினைவுகள்

எத்தனை முறை அதட்டினாலும்
அம்மாவின் முந்தானையைக்
கட்டிக் கொண்டு தூங்கும்
குழந்தையைப் போல
எத்தனை தடவை
காதல் கலக்காத
கவிதை எழுதினாலும்
எப்படியும் ஒருமுறையாவது
என்னைக் கட்டிக்கொள்கின்றன
உந்தன் நினைவுகள்...

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 06:59:00 PM, |

2 பின்னூட்டங்கள்:

unmai than...kadhal illamal ethuvum illai...sarithane?
நன்றி சீனு வருகைக்கு...

அதுவும் சரிதான்... ;-)