Thursday, June 29, 2006

காதலின் கர்வம்.

காதலிக்கும் எனக்கே
இவ்வளவு கர்வமிருந்தால்
காதலிக்க வைக்கும் உனக்கு..?

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 6/29/2006 09:15:00 AM, |

13 பின்னூட்டங்கள்:

அடடடடா! :-)
நன்றி சேது...

தாங்கள் வலைப்பூவில் தங்கள் படைப்புக்களை எப்போது ஏற்றப் போகிறீர்கள்?
வலைப்பதிவு செய்வதில் முதலில் ஆர்வமேயில்லை. இப்போது தான் வலைப்பூ உலகிற்கு வந்திருக்கிறேன்... இப்போதைக்கு ஆர்வமில்லை, பிறகு பார்ப்போம். தமிழ்மணத்தில் உங்கள் வலைப்பூ "அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள்" பகுதியில் வரவில்லையென்றால் ஆவன செய்யவும்:
http://thamizmanam.blogspot.com
  At Saturday, July 01, 2006 11:13:00 AM Blogger சீனு நவின்றது:
gr8...
நன்றி சீனு.... வருகைக்கும் தருகைக்கும்....
நன்றி சேது... முயல்கிறேன்....
adutthaa kadhal kavithai eppothu...avaludan
hi seenu,

tx for asking.. yeah its been some time i got involved...

will be back soon ;-) how are you doing?
நன்றி காண்டீபன்.
  At Saturday, November 18, 2006 2:16:00 AM Blogger rahini நவின்றது:
sinna varikal
miha arumai
நன்றி ராகினி, பின்னூட்டத்திற்கு.
  At Wednesday, December 13, 2006 1:56:00 PM Anonymous Anonymous நவின்றது:
யோவ் பேராண்டி, சும்மாவே கேட்க வேண்டாம். இதுல நீ வேறயா?
கவித சும்மா நச்சுனு இருக்கு
நன்றி பிரேம்.. உங்க அளவுக்கு வருமான்னு தெரியலையே ;-)