Saturday, May 27, 2006

காதலின் குலத்தொழில்

கத்திக்கண் பார்வையில் கொத்திக்
குத்தகைக்கு எடுத்துக் கொள்வது
காதலின் குலத்தொழிலோ?

காயப்பட்டும் கண்ணீரன்றிக்
காதல் மட்டுமே வருகிறதே!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 11:43:00 AM, |

1 பின்னூட்டங்கள்:

"கத்திக்கண் பார்வையில் கொத்திக்
குத்தகைக்கு எடுத்துக் கொள்வது
காதலின் குலத்தொழிலோ?

காயப்பட்டும் கண்ணீரன்றிக்
காதல் மட்டுமே வருகிறதே!!"...

ம்... அற்புதம்!