Saturday, May 27, 2006

காதலித்துப் பார்! - 1


செதில் செதிலாய்ச் செல்லரிக்கும் இதயம்!
பிறகு வரும் காதல் வானில் புது உதயம்!

கவனித்தல் என்ற ஒன்றை மிகமிகக் கவனமாய் நடைமுறைப் படுத்துவாய்!
மனங்கவர்ந்தவளின் புருவ நெறிப்பையும் உள்வாங்குவாய் உன்னிப்பாய்!!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 10:59:00 AM, |

0 பின்னூட்டங்கள்: