Monday, December 11, 2006

உனக்கு என்ன தண்டனை தருவது?

கொலை செய்தவனை விடக்
கொலை செய்யத் தூண்டியவனுக்கே
தண்டனை அதிகமாமே?

காதலிப்பவனை விட
காதலிக்கத் தூண்டிய உனக்கு
என்ன தண்டனை தருவது?

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 12/11/2006 07:21:00 PM, |

4 பின்னூட்டங்கள்:

  At Wednesday, December 13, 2006 1:52:00 PM Anonymous Anonymous நவின்றது:
காதலை விட வேறென்ன தண்டனை வேண்டும் ??!
அருமை பேராண்டி, கவிதையும் கற்பனையும் அருமை :-)
ஒன்றே சொன்னீர்கள்..
அதுவும் நன்றே சொன்னீர்கள்..

"வாழ்ந்து கொண்டே சாகவும் வேண்டுமா?
செத்துக் கொண்டே வாழவும்
வேண்டுமா?
காதலித்துப் பார்" - ன்னு தலைவர் சொன்ன வரிகளை நியாகப்படுத்து ப்ரேம்..
kavithai arumai...
நன்றி சீனு கருத்துப்பதிவுக்கு.