Saturday, May 27, 2006

காதலித்துப் பார் - 5

விட்டுக் கொடுப்பாய், தட்டியும் கொடுப்பாய்!!

உன்னுயிர் உன் கண்ணெதிரே நடமாடக் காண்பாய்!
கணினிக் காலத்திலும் கூடுவிட்டுக் கூடுபாயும் வித்தை காண்பாய்!

Labels:

 
posted by Raghavan alias Saravanan M at 5/27/2006 01:11:00 PM, |

0 பின்னூட்டங்கள்: