என்னைப் பற்றி: ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம் என்றிருப்பதல்ல வாழ்க்கை! எப்படி வாழ்ந்தோம் என்பதும் ஒரு அங்கம். வாழக் கிடைத்த வாழ்க்கையில், ஒரு சிலருக்காவது வசந்தத்தின் முகவரியை அறிமுகம் செய்தோமேயானால் அதுவே வசீகரத்தின் வனப்பைக் கூட்டும்!
வழக்கம் போல நடக்கும் உரையாடல்களுக்கு நடுவே அவ்வப்பொழுது முளைக்கும் 'ம்', 'ம்ஹீம்' களை வளரவிட்டு வசதி செய்வோம் அதை விடச் சிறந்த பரிமாற்றம் எதுவுமே இல்லையென!!